பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்திருக்கிறது. மொத்தமுள்ள 224
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் காப்பீடு திட்டத்தில் வராதோர், சிவப்பு ரேசன் அட்டை இல்லாத ஏழைகளுக்கு உயர் சோதனை கட்டணம் உயர்த்தப்பட்டது.
தருமபுரி: ஒகேனக்கல் வனப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் மர்மமான முறையில் 2 யானைகள் உயிரிழந்துள்ளது. போடூர் பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க ஆண்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வீடுகளிலும் க்யூ ஆர் கோடு ஒட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது புகார்களை
சென்னை: படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் போலி ரூ.500 தாள்களை திரையரங்கில் மாற்ற முயன்ற துணை நடிகர் கைது செய்யப்பட்டார். வடபழனி கமலா திரையரங்கில்
புதுச்சேரி: காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடங்கியுள்ளது. சோமஸ்கந்தர் தேரில் எழுந்தருளிய நிலையில் ஏராளமான
சென்னை: பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் கைதான நிலையில் அறக்கட்டளை தலைவர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். கலாஷேத்ரா அறக்கட்டளை தலைவர்
சென்னை: பாலியல் புகார் விவகாரத்தில் மகளிர் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன் என்று கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி தெரிவித்துள்ளார். மாணவிகள்
டெல்லி: வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
சென்னை: பாலியல் புகார் சுமத்தப்பட்ட பேராசிரியர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளேன் என்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி
டெல்லி: இந்தியாவில் நேற்று 3824 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 3641 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு
டெல்லி: நாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பின் இரு அவைகளும்
சிவகங்கை: ராகுல்காந்தி தகுதிநீக்கம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்பை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்றத்தில்
சென்னை: கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனை சென்னை எம். ஜி. ஆர். நகர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கலாஷேத்ரா கல்லூரி
load more