ஈரோடு மாவட்டம் பர்கூரில் 13 குழந்தைகள் பெற்ற பின்னரும் அறுவை சிகிச்சை செய்ய மறுத்தவரால் மருத்துவக் குழுவினர் அவதியடைந்தனர். இறுதியாக காவல்
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல, ஏப்ரல் ஆறாம் தேதிவரை வனத்துறை அனுமதி அளித்துள்ளதால், ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மருத்துவ முறைகளின்றி இயற்கையான முறையில் வீட்டிலேயே குழந்தை பெற்றவர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் தற்போது குணமடைந்து வாடிகன் தேவாலயத்திற்குத் திரும்பியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய 99 நிமிடங்களில் 10 லட்சம் ஃபாலோவர்ஸை கடந்த நடிகர் விஜய், உலகளவில் மிக விரைவாக 10 லட்சம் ஃபாலோவர்ஸை பெற்றவர்களின்
பெருமை பேசுவதோ, புகழ்பாடுவதோ கூடாது… முதலமைச்சரின் அன்புக் கட்டளையை ஏற்ற உறுப்பினர்கள்… தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைக்கே
நகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் இடத்தில் நீர் விணாக ஓடையில் செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி
நடிகை நயன்தாரா, முதல் முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
கரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், கண்ணில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய நாயகி சமேத பொன்மலைநாதர், கனககிரீஸ்வரர் ஆலய பங்குனி உத்திரம் மகா தேரோட்டம்
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்தி இன்று சூரத் செல்கிறார். அவருடன்
மானாமதுரை அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள 21 காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே
தாராபுரத்தை அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருந்த சிறுத்தை மூலனூர் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்துள்ளதாக வனத்துறையினர்
தாம்பரம் ரயில் நிலையத்தில் சட்ட கல்லூரி மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர்பிஎப் காவல் உதவி ஆய்வாளரை, பொதுமக்கள் சிறைபிடித்து தாம்பரம்
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயிலை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். கடந்த வாரம் ராம நவமியை முன்னிட்டு
load more