மெக்சிகோ நகருக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற தியோதிஹூகான் தொல்பொருள் தளத்தில் பறந்து கொண்டிருந்த வெப்பக் காற்று பலூன் நடுவானில் தீப்பிடித்ததில்
ஒரு புதிய ஆய்வில், நீங்கள் தாவரங்கள் பேசுவதைக் கேட்க முடியாது என்றாலும், அவை நன்றாகப் பேசும் என்பது தெரியவந்துள்ளது. செல் இதழில் வெளியிடப்பட்ட
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து இயேசு கழுதை மேல் அமர்ந்து ஒலிவ மலையில்
தமிழக – கேரளா எல்லைப்பகுதியில் பசு மாட்டினை, சிறுத்தை புலி ஒன்று கொன்று இழுத்து சென்றுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் மறுபயன்பாட்டு ஏவுகணையை (ஆர்எல்வி
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள்
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார். முன்னாள் காங்கிரஸ்
கூகிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கும் இலவச தின்பண்டங்கள், சலவை சேவைகள், மசாஜ்கள் மற்றும் நிறுவன மதிய உணவுகளை வழங்கும் மைக்ரோ கிச்சன்கள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை என புகார் அளித்த முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்த, தமிழ்நாடு காவல்துறை கேரளா விரைந்துள்ளது. சென்னை
கொரோனா தடுப்பூசி அனுப்புவதை மத்திய அரசு நிறுத்தி விட்டதால் அரசு மருத்துவமனைகளில் கொரானோ தடுப்பூசி இருப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வு துறை
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் இரும்பு கம்பியால் தாக்கி
எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதனை சந்திக்க தயாராக உள்ளதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனவும் அக்கட்சியின்
ஏப்ரல் 14ம் தேதி வாட்சு பில்லோட சேர்த்து ஊழல் பட்டியலையும் வாங்கி கொள்ளுங்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத்
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், அதிமுக-பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது எனவும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? எனவும், இது சம்மந்தமாக ஆசிரியர் தேர்வு வாரியம் உடநாடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும்
load more