சென்னை: புதுக்கோட்டை நகர், விராலிமலைக்கு கூடுதலாக குடிநீர் தர ரூ.547 கோடியில் புதிய குடிநீர் திட்டம் தயாராகிறது என்று அமைச்சர் கே. என். நேரு
சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணி அரசு பள்ளியில் மாணவர் உயிரிழந்த வழக்கில் சக மாணவர் கைது செய்யப்பட்டார். சக மாணவருடன்
டெல்லி: டெல்லி வாசிர்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 25 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை
சென்னை: சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி நேரில்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ், ஆதரவாளர்களின் வழக்கு விசாரணை தொடங்கியது. மேல்முறையீடு வழக்கை சென்னை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மர்ம நபர்களால்
சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியின் திற்பரப்பு பகுதியில் 5செ. மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை
சென்னை: வாலாஜாபாத் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
டெல்லி: டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள
சென்னை: என்னை கட்சியில் இருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி கூறியுள்ளார் என்று ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.
திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே சின்னமுல்லைவாயல் - வழுதிகைமேடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை: மதுரை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் இந்திராணி பொன்வசந்த் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராகுல் தகுதி நீக்க நடவடிக்கைக்கு
பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் பெய்த கனமழையால் கும்பக்கரை
தருமபுரி: குட்டி யானை அஜீரண குறைபாடு மற்றும் லேசான நிமோனியா காரணமாக உயிரிழந்தது: புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். நுரையீரலில்
load more