சென்னை: சேந்தமங்கலம் தொகுதியில் நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ. வ. வேலு
கோவை: கோவையில் மதுபோதையில் நாய் மீது கல்லைப் போட்டு கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவா என்பவரின் வளர்ப்பு நாயை கொன்ற வழக்கில் கைதான
ராமேஸ்வரம்: வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு மற்றும்
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ. பி. எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 ஜூலை 11-ல் நடந்த அதிமுக
சென்னை: கலைஞர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த குளித்தலை தொகுதியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை கோயில் நிலத்தில் மேற்கொள்ள ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. 2020 ஜூலை முதல் மாதம் ரூ.1.60
சென்னை: வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட இருக்கிறது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை: ‘பத்து தல' படத்திற்கு நரிக்குறவர்களை ரோஹிணி திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் கருத்து
விருதுநகர்: பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக விருதுநகர் ஆவின் நிர்வாக குழு கலைக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது
சென்னை: 'பத்து தல' படத்துக்கு நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ரோகிணி திரையரங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. யுஏ சான்றிதழ்
புதுச்சேரி: என். எல். சி. யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என அம்மாநில பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர்
மதுரை: உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் குணசேகரனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்ட
டெல்லி: புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் (Pembrolizumab) உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு
சென்னை: அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் கே. என். நேரு அறிவித்துள்ளார். அம்மா உணவகத்தை எந்த இடத்திலும் மூடவில்லை. அம்மா
வேலூர்: வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 22-ம் தேதி வேலூர்
load more