அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா வெகுவிமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருப்புக்கோட்டை நாடார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முறையான குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்
சென்னை கடற்கரை முதல் ஆதம்பாக்கம் வரையிலான MRTS ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரி ரயில்வே அமைச்சரிடம், தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்தார்.
பொன்னியின் செல்வன்-2 படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் 2.7 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. மணிரத்னத்தின் இயக்கத்தில்
விருதுநகர் மாவட்டம் நெல்லை சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். விருதுநகர்
சிறுவன் ஒருவன் தன் தையல் வகுப்பில் செய்த சட்டையை தனது அப்பாவுக்கு பரிசாகக் கொடுக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு தற்போது
சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால், ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
தமிழ்நாட்டிலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஆண்கள் தயவு இல்லாமல் பெண்களே முழுவதுமாக கட்டுமான தொழிலில்
சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க வந்த நரிக்குறவ மக்களுக்கு சென்னை ரோகிணி திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்டதால் ரசிகர்களுக்கும், திரையரங்கு
ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு அண்ணாமலை
பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில், “தீமிதித் திருவிழாவை” முன்னிட்டு பால்குட ஊர்வலத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்
பத்து தல படத்திற்கு நரிக்குற மக்களுக்கு அனுமதி மறுத்ததை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. கலை அனைவருக்கும் சொந்தமானது என இசையமைப்பாளர் ஜி. வி.
அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ. பி. எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில்
load more