அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த ஓ. பி. எஸ். உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் கட்சியை வழிநடத்தி சென்ற நிலையில், ஒற்றை தலைமைக்கான வழக்கு
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை அடுத்து அதிமுகவின் பொதுச் செயலளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு
அதிமுக தொண்டர்களின் ஒருமனதான ஆதரவோடு பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்
12ம் வகுப்பு கணிதப்பாடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வில் சி. பி. எஸ். இ பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதால்,
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பங்களை
காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவஞ்சூரில் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு நாடகம் மூலம் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். காஞ்சிபுரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் , பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகள் உருக்கும் பணி தொடங்கியது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை தாவரவியல் பூங்கா ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உதகைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான
திமுக அளித்த வாக்குறுதி, முதலமைச்சர், அமைச்சர் அளித்த உறுதிமொழிகள் என 3537 இல் 3,038க்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிதியமைச்சர்
அதிமுகவில் சாதாரண அடிப்படை தொண்டனாக ஆரம்பித்து, இன்று பொதுச்செயலாளராக உருவெடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த அரசியல் பயணம் குறித்து இந்த
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர்
தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் படத்திற்கு ‘மாருதி நகர்
தென்காசி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதால் செறிவூட்டப்பட்ட அரிசியால்
load more