சென்னை: சென்னை மாநகராட்சியின் 2023 - 24ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான
டெல்லி: ராகுல் காந்தியின் எம். பி. பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னையில் 10 மேல்நிலை பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஆய்வகம் மேம்படுத்தப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் 'ஸ்நாக்ஸ்' வழங்கப்படும் என மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023
சென்னை: தனது தொகுதி கோரிக்கை மனு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் குரல் எழுப்பினார். சபாநாயகர் அப்பாவு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று
சென்னை: மாநகராட்சி உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா
டெல்லி: ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. எம். பி பதவியிலிருந்து ராகுல் காந்தியை
மன்னார்குடி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மன்னார்குடியில் 8 செ. மீ மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஆலக்கரையில் 7 செ. மீ .,
நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காவல் அதிகாரி பல்பீர் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்படும் என்று சார் ஆட்சியர் முகமது சபீர்
கடலூர்: கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் கிராமத்தில் தனியார் பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை தேஜேஸ்வரன் உயிரிழந்தது. வீட்டருகே சாலையில்
சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற
சென்னை: குரூப்-4 தேர்வு குறித்து அரசு விசாரிக்க பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். டி. என். பி. எஸ். குரூப்-4 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர்
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர்
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு அடுத்த ஆண்டில் அமைக்கப்படும் என அமைச்சர் மா.
திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில் 10 மாதத்துக்குப் பின் ஒன்றிய அரசின் கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்தி வருகிறது. கோடைகாலத்தில் அணையில்
load more