டெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக தொடங்கியது. போராட்டத்தில் காங்கிரஸ்
மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை தயாரிக்க ஆர். வி. அசோசியேட் நிறுவனத்துக்கு ரூ.1.35 கோடிக்கான டெண்டர் ஒதுக்கீடு
புதுக்கோட்டை: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய
டெல்லி: தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 5.16
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை 9,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு 50 கனஅடியில் இருந்து 254 கன அடியாக உயர்ந்துள்ளது. 3 மாதமாக மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக
சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இந்தியாவில் ஜனநாயகம் மாண்டுவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார் .
சென்னை: திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 3 முதல் ஜூன்
திருச்சி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் காங்கிரசார் சத்தியாகிரக போட்டதில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம்
டெல்லி: அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன்வருவோர் இறைவனுக்கு ஒப்பானவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்தியா மீது
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று
கேரளா: கொச்சி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. துருவ் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டபோது
சென்னை: குரூப் 4 தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். குரூப் 4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள்
load more