கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட
கரூர் அருகே பழமையான வீடு இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி மூச்சுத்திணறி உயிரிழந்தார். கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள
சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும்
அரசுக்கு எதிரான தனது கேள்விகளும், ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத்
திருப்பூரில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உடுமலையை சேர்ந்தவர் 59 வயது கூலித் தொழிலாளி. இவர்
‘இந்தியாவில் 4 கோடியே 90 லட்சம் நிலுவை வழக்குகள் உள்ளன. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கடை வீதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தெற்கு
மதுரை அதலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,சர்வதேச உரிமைகள் கழகம் மற்றும் புதிய தலைமுறை வழிகாட்டி ஆகியோர் இணைந்து நடத்திய ” சர்வதேச சாதனையாளர் தினத்தை
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை பாஜக மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் தென்காசி மாவட்டம் இராயகிரியில் வடக்கு மாவட்ட செயலாளர் கராத்தே குமார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மற்றும்
“உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க, ஒருவேளை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படலாம்” என்று மதுரை நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை
தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு பாடம் எடுத்த இரண்டாம் வகுப்பு மாணவி கனிஷ்காவை புதுக்கோட்டை மாவட்ட முதனமைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன்
load more