சென்னை: எனது தந்தையாரின் இறுதிச் சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம் என்று நடிகர் அஜீத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: நடிகர் அஜீத்குமார் தந்தை சுப்பிரமணியம் மறைவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அஜீத்குமார் தந்தை சுப்பிரமணியம்
கரூர்: உரிய அனுமதியின்றி பேருந்து நிலைய கட்டுமான பணி மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு
சென்னை: சென்னை நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருட்டு நகைகளை வாங்கியதாக
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம். பி. க்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தி. மு. க. சார்பில் டி.
கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் பொதுமக்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள்,
தென்காசி: பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி,கல்லூரி பொதுத்தேர்வு
சென்னை: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். பாலிடெக்னிக்
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பூவிருந்தவல்லி சிறப்பு
டெல்லி: சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 கட்சிகள் மனு
சென்னை: சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை போலீஸ் பறிமுதல் செய்தது. மணிப்பூரில் இருந்து 9 கிலோ மொத்தாம்பெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த
டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக
சென்னை: பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் பள்ளிக்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 67 ஆவது நாளாக இதுவரை 147 பேரிடம் விசாரணை செய்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. வழக்கில்
நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே குண்ணமலை கிராம நிர்வாக அலுவலர் நவீனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஏஓ நவீனா மரணத்தில் மர்மம் இருப்பதாக
load more