தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் போண்டாமணி. கடந்த 1991-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான போண்டாமணி இதுவரை 270-க்கும் மேற்பட்ட
தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகமானவர் நானி. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி ஸ்ரீகாந்த்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜி. எம் குமார். இவர் தமிழ் சினிமாவில் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் நடிப்பில் அண்மையில் காபி வித் காதல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அகிலன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்
தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. இந்த படத்திற்குப் பிறகு சர்வம் தாளமயம், தீதும்
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகை ப்ரீத்தி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்று தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார். அதன்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 27-ம் தேதி வரை
கலிபோர்னியாவை சேர்ந்த ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனம் ராக்கெட்டின் 85 சதவீதத்தை 3டி பிரிண்டிங் மூலம் தயாரித்தது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு
காங்கிரஸ் கட்சியின் எம். பி ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு
தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு
அமெரிக்காவில் கௌஸ்டான் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 90 வயது உடைய ஆமை தன்னுடைய துணையுடன் கடந்த 36 வருடங்களாக வசித்து வருகிறது. அந்த
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி 20 வருடங்களாக சொல்கிறார். சில
இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீன்பிடி படகுகளையும் சிறை பிடித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக
load more