சென்னை: பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு
சென்னை: தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டார். சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடைமசோதா மீண்டும்
சென்னை: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து பேரவையில் காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சென்னை: கிருஷ்ணகிரி இளைஞர் கொலை தொடர்பாக பேரவையில் முதல்வர் விளக்கம் பின் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் விளக்கம் அளித்த பிறகு
சென்னை: கிருஷ்ணகிரி கொலை தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சமூக நீதி காக்கும் மண்ணான தமிழ்நாட்டில் இதுபோன்ற
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா
மாநில பிரச்னைகளில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் 41 பேர்
சென்னை: சென்னை அடுத்த கேளம்பாக்கம், படூர், கோவளம், மாம்பாக்கம், நாவலூர், சிறுசேரியில் கனமழை பெய்து வருகிறது. தாழம்பூர், ஓ. எம். ஆர். சாலை உள்ளிட்ட
புதுச்சேரி: ஆன்லைன் ரம்மிக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். ஆன்லைன் ரம்மி தடை
மும்பை: 2023 ஐபிஎல் சீசனில் டாஸ் போடப்பட்ட பிறகு அணிகளின் ஆடும் 11 வீரர்களை அறிவிக்கலாம் என்ற நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேட்டிங்,
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என ஜி. கே. மணி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் பேச்சு அரசியல் பண்பையும்,
டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் சூரத்
காஞ்சிபுரத்தில் இயங்கும் 3 வெடி பொருள் குடோன்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் குருவிமலை
சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேறியது. அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன்
கும்பகோணம்: ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கும்பகோணத்தில் கே. எஸ். அழகிரி ரயில் மறியலில் ஈடுப்பட்டுள்ளார். கும்பகோணம்
load more