நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 சிறுதானிய மண்டலங்கள்
சென்னை: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தில் 26
சென்னை: ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஹெக்டேர்
சென்னை: கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில்
60,000 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்புக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவில் விவசாயிகள்
சென்னை: வேளாண் பட்டதாரிகள் 200 பேரை தேர்ந்தெடுத்து புதிதாக தொழில் தொடங்க ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் 15 லட்சம் தென்னகன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்துள்ளார். தென்னை வளர்ச்சி
சென்னை: மாடு, ஆடு வளர்ப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 385 வட்டார வேளாண் விரிவாக்க
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையுடன் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதகா அமைச்சர் எம். ஆர். கே.
சென்னை: பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் ஊக்குவிக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை
சென்னை: உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS என்ற இணையதளம் அறிமுகம் செய்யபடும் என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மதுரை மல்லி உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை: சேலம் , அமராவதி சர்க்கரை ஆலைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட உரம் தயாரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் பற்றிய
தக்காளி உற்பத்தியை அதிகரிக்க ரூ.19 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் ஆண்டு
கோவை மாவட்டத்தில் கறிவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க ரூ.2.5கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடியில்
load more