நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைக்க கோரி 9 கடற்கரை கிராம மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கடற்கரை கிராமமான
அதிமுகவிற்காக ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, கூட்டணியில் இணக்கத்தை காட்டியுள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். தமாக மீண்டும்
புதுச்சேரி அருகே தொழில் அதிபரிடம் விலாசம் கேட்பது போல் நடித்து ரூ. 36 லட்சம் பணம் மற்றும் 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெயின்போ
வேதாரண்யம் அருகே ஒளவையார் கோவிலின் 49 ஆம் ஆண்டு திருவிழாவில், மும்மதத்தினரும் பங்கேற்றனா். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம்
கோவை அருகே முறையான கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டு வந்த நாய்கள் இனப்பெருக்க மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 13 நாய்கள் உடல் கருகி
அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு அதனை ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என வேளாண்மைத்துறை
பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை
கேள்வரகு, கம்பு, போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம்
கரூரில் தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் திடீரென ஏற்பட்ட தீயை துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர்
தூத்துக்குடியில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு காடுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுவரில் பல வகையான
இயற்கை இடர்பாடுகளில் இருந்து விவசாயிகளை பாதுக்காக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு, மாநில அரசின் பங்களிப்பாக
தென்னையின் உற்பத்தி திறனை அதிகரித்து தேசிய அளவில் உற்பத்தி அடையும் வகையில் 20 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.
வேதாரண்யத்தில் திடீரென பெய்த கோடை மழையால் உப்பளங்கள் முழுவதுமாக தண்ணீயில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்
சேலம் மாவட்டம் ஒமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்தாண்டு போதிய அளவிலான பருவ மழை பெய்துள்ளதால் மாமரங்கள் பூக்கள் பூத்து காய்க்க தொடங்கியுள்ளது.
கொடைக்கானல் வனத்துறை சார்பாக உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது – நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் சிட்டு குருவிகள் பாதுகாப்பது
load more