ஹிந்து மதம் எனும் பெயரில் பெரும்பான்மை மக்களை ஒன்றாகக் கணக்குக் காட்டினாலும், அதில் உள்ள ஜாதி ஏற்றத் தாழ்வுகள், மனிதர்களை வேறுபடுத்தியே
கி. தளபதிராஜ்கரகரவென சக்கரம் சுழல கரும்புகையோடு வருகிற ரயிலேகனதனவான்களை ஏற்றிடும் ரயிலே! ரயிலே!! ரயிலே! ரயிலே!!மறையவரோடு பள்ளுப் பறையரை
பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் இரண்டிலும் இயங்கிய, பெரியார் பெருந்தொண்டர் தோழர் சீனிவாசனுடன் ஒரு சந்திப்பு (பகுதி 2 தொடர்கிறது)கேள்வி:
"I hope that the love of Tamil-lovers will prove lasting and stand the severest strain." - மோ. க. காந்திஇதன் கருத்து: தமிழ் அன்பர்களின் தமிழ் தொண்டானது அத்தொண்டாற்றப்படுவதில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள்
''பேசுபவர்களே புரிந்துகொள்ள இயலாத மொழி ஹிந்தி'' - சர். சி. பி. இராமசாமிசென்னையில் 23.12.1957 இல் நடந்த இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் சர். சி. பி. இராமசாமி
கேள்வி 1: ஒன்றிய அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குகின்றது என்று கண் டனம் தெரிவிக்கிறார்களே, தமிழ்நாட்டில் போக்கு வரத்துத் துறையில்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக அய்யா ஆசிரியர் அவர்கள் கடலைப் பார்த்து அமர்ந்திருக்கும் ஒளிப்படக் கவிதையைப் பதிவிட்டு, இதற்குக்
புதுடில்லி,மார்ச்18- பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படை என்று கூறிக்கொண்டு எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை
சென்னை,மார்ச்18- தமிழ்நாட்டில் நேற்று (17.3.2023) ஒரே நாளில் 56 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக் கிறார்கள். இதில், 28 ஆண்கள் மற்றும் 28 பெண்கள்
சென்னை,மார்ச்18- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.10 ஆயிரத்து 97 கோடி மதிப்பில் நாகப்பட்டினம், மதுரை, திருவாரூர், ராமநாதபுரம்,
சென்னை, மார்ச் 18- நிதி, உடல்நலம், தொழில் மற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியம் அனைத்தையும் உள்ளடக்கிய 'நன்மைகளின் திட்டத்தை' டோரஸ் நிறுவனம்
தூத்துக்குடி, மார்ச் 18- சாத்தான்குளம் அருகே தனியார் கிரசர் ஆலை யில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்ட தோடு
வழக்குரைஞர் அ. அருள்மொழி பங்கேற்புஆவடி,மார்ச்18- ஆவடி கழக மாவட்டம் சென்னை அயப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 பரிசளிப்பு
சென்னை,மார்ச்18- தமிழ்நாடு பா. ஜ. க. மாநில நிர்வாகிகள் மற் றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
மதுரை, மார்ச் 18- -கீழடியில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கையை ஒன்றிய தொல்லியல்துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்தியத் தொல்லியல் துறையிடம்
load more