சென்னை: சென்னை பல்லாவரத்தில் 7 பேரிடம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள்
சென்னை: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை,
சென்னை: சென்னை யானை கவுனியில் பணப்பரிவர்த்தனை நிறுவனம் நடத்தி வருபவரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. ஜாகீர் உசேன் வந்த பைக்கை கீழே
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருங்குடியில் 9 செ. மீ. மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் போலீசில் சரணடைந்தார். பீகாரைச் சேர்ந்த
சென்னை: 75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில்
தேனி: அருணாச்சலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சொந்த ஊரான தேனி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி செக்கடி தெருவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 2 முதியவர்கள் கைது செய்யப்பட்டனர். பாலியல் தொல்லை
சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2வது நிலையின் 2வது அலகில்
சென்னை: வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீடு ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இருந்து அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிக்கப்பட்டார். வழக்கில்
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, போரூர், நசரத்பேட்டை, திருமழிசை, காட்டுப்பாக்கத்தில் மழை பெய்கிறது. கரையான்சாவடி, குமணன்சாவடி,
சென்னை: தமிழ்நாட்டுக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல; அரசியல் மாற்றம் என்று பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். அரசியல்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் 3 மாத குழந்தையை கடத்தியவர்களை போலீஸ் கைது செய்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஹரிஷ் குமார் - பாத்திமா தம்பதி மதுரை ரயில்
load more