சென்னை: என். எல். சி நிறுவன பிரச்சனைக்காக போராட்டத்தை தொடங்கிய பாமக முன்வைத்த காலை பின்வைக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் இளைஞர் மற்றும் விளையாட்டுக்கு என தனித்துறை ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இளைஞர்களின்
சேலம்: சேலம் பாஜக பிரமுகர் ராஜன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. பெட்ரோல் குண்டு வீச்சு
மதுரை: மதுரையில் போலி பில்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக மின்வாரிய ஊழியர் குப்பராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கே. புதூர்
தேனி: கம்பம் தொழிலதிபரை கடத்தி ரூ.10 கோடி கேட்டு அடித்து துன்புறுத்திய கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியா போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 4 செ. மீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை, சின்னக்கல்லார், சின்கோனா ஆகிய இடங்களில் தலா 2 செ.
தருமபுரி : தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகராசம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு கிடங்கில்
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியாளர்களை குத்தகை முறை பணிக்கு மாற்றக் கூடாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் சொத்துவரி செலுத்தாத வணிக வளாகத்தில் 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வணிக
சேலம்: சேலத்தில் ஆர். எஸ். எஸ். நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி கைதான 2 பேர் வீடுகளில் கோவை சிபிசிஐடி சோதனை நடத்தினர். சேலத்தில் காதர் உசேன்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலஸ்தம்பட்டியில் பிரபல சாராய வியாபாரி மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார். மோகன்தாஸ் வீட்டில் பதுக்கி
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் சந்தித்தார். பால் உற்பத்தி குறைந்ததாக எழுந்த விவகாரம்
டெல்லி:நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த ஒன்றிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், அனுராக் தாகூர், கிரண் ரிஜூஜூ,
சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களை ரூ.10 கோடியில் மேம்படுத்த ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. முட்டுக்காடு கடற்கரை, பூண்டி அணைக்கட்டு, முத்தம்
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து தபெதிக நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆன்லைன்
load more