ஆஸ்கர் விருது வென்ற தமிழ் ஆவணப்படம், ஆர். ஆர். ஆர் திரைப்பட பாடல் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிலிகான் வேலி வங்கி திவாலானதை தொடர்ந்து நியூ யார்க்கை சேர்ந்த சிக்னேச்சர் வங்கியும் மூடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஒரு குவாட்டருக்கு இட்லி, சிக்கன் குழம்பு என அதிரடி ஆஃபர்கள் வழங்கி சட்ட விரோதமாக மதுபான கடைகளில் மது விற்பனை
சிலிகான் வேலி வங்கி 48 மணி நேரத்தில் திவாலாகி மூடப்பட்டது எப்படி?
Naatu Naatu wins oscars: ஆஸ்கர் விருது விழாவில் ஆர். ஆர். ஆர். ஒரு பாலிவுட் படம் என்று கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மலை இந்திய சினிமா ரசிகர்கள் விளாசிக்
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. உங்களிடம் இன்னும் அந்த பழைய நோட்டுகள் இருந்தால் இந்த அறிவிப்பு
100 அடி உயரம் கொண்ட அண்ணா நகர் டவர் பூங்காவை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியப் பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
வங்கிகள் எப்படி இயங்கி லாபம் சம்பாதிக்கின்றன? வங்கிகள் திவாலாவது ஏன்?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 53 தேர்வு மையங்களில் 13,917 மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.
பங்குச் சந்தையில் லாபம்தரும் 10 ரூபாய்க்கும் குறைவான பென்னிப் பங்குகள் பற்றிக் காணலாம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து, 3.5 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு, தலைமறைவான பாஜக பிரமுகரை போலீசார்
மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகியை தாக்கியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது என்னென்ன வழக்குகள் போடப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் அமளியால் பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பாக்கியலட்சுமி கேட்டரிங் ஓபனிங்கை வைத்தாலும்ம் வைத்தால் கோபி வீட்டில் சண்டைகள் களை கட்டி வருகிறது. இவ்வளவு நாளாக கோபி செய்த காரியத்துக்காக
load more