சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திரும்பிய போது கார் மீது டேங்கர் லாரி மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர்
திருப்பூர்: புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய ஜார்கண்ட் இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். புலம்பெயர் தொழிலாளர்கள்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 10 ஆண்டுகளாக வடக்கை செலுத்தாமல் இருந்த
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 14,15,16-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. 14,15-
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார். டெஸ்ட் வரலாற்றில் தனது 28-வது சதத்தை
சென்னை: போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தனியார் அமைப்பின் நிர்வாகி ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஹரிஷின் தனியார்
பெங்களூரு: பெங்களூருவில் ரூ. 17,000 கோடி மதிப்பில் ரிங் ரோடு அமைக்கப்படவுள்ளது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிகூறினார். இது மைசூருவுக்கு நேரடியாகப்
பெங்களூரு: பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு
டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி டி. ஆர். பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்ற
தென்காசி: தென்காசி - நெல்லை இடையே மின்வழித்தட அகல ரயில் பாதையில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின்பொறியாளர் ஏ. கே. சித்தார்தா தலைமையில் நாளை
டெல்லி: தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள் என
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 150 ரன்களை கடந்துள்ளார். இந்திய அணி தற்போது 5 விக்கெட்
பெங்களூரு: மோடிக்கும், பாஜகவுக்கும் குழி தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால், பெங்களூரு -மைசூரு நெடுஞ்சாலை அமைப்பதில் நான் தீவிரமாக
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு
மும்பையில் இருந்து தெற்கு சூடானுக்கு அனுப்ப இருந்த ரூ.21 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் போதை மாத்திரைகளை
load more