திருவள்ளூர் : பொன்னேரி அருகே திருவேங்கடபுரம் பகுதியில் இரு சக்கர வாகன மெக்கானிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மெக்கானின் கடையில் ஏற்பட்ட
சென்னை : சென்னை சாலிகிராமத்தில் உள்ள சினிமா டப்பிங் யூனியன் அலுவலக கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நடிகர் ராதா ரவி தலைமையில்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை பொதுப்பணிகள் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள்
சென்னை : என்எல்சியால் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழ் சென்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2025ம்
திருச்சி : காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரூ. 10000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு ரூ.90 கோடியே 20 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம்
திருவள்ளூர் : பழவேற்காடு அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மணிகண்டன் என்பவரின் 8 மாத குழந்தை லிக்கித்
சென்னை : புதுவண்ணாரப்பேட்டையில் இளைஞர் அப்புவை அவரது தாய் கண் முன்னே குத்திக் கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில்
திருச்சி : திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த
கோவை : கோவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் மாற்றுக்கட்சியினர் பலர் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக, தேமுதிக, அமமுக, மக்கள்
சிவகங்கை : சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஓ பன்னீர் செல்வம் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பழனிசாமி கட்சியை விட்டு
கோவை : கோவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த 10,000 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
மதுரை : மதுரை சென்ற எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் தரக்குறைவாகத் திட்டிய இளைஞரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்புப் பணிக்கு
டெல்லி : டெல்லியில் ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண்ணிடம் தவறாக நடந்த சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில்
ஈரோடு :ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யபட்டார். சந்தோஷ்குமார் என்பவரை
load more