கோவை: கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரை சென்னையில் இருந்து கோவை அழைத்து சென்று என். ஐ. ஏ. விசாரணை நடத்தி வருகிறது. பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக்,
சென்னை: முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. முத்திரைத்தாள்களில்
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஐதராபாத்
டெல்லி: ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு எல்லை பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம்
மதுரை: மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் நாளை நடக்க உள்ள ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அவசர வழக்காக
சண்டிகர்: இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். முதல் மரணம் கர்நாடக மாநிலத்தில் பதிவு, 2வது மரணம் அரியானா
சென்னை: என். எல். சி. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். தலைமைச் செயலகத்தில்
சென்னை: அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரின் முன்ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை
தூத்துக்குடி: தூத்துக்குடி வேம்பார் கடற்கரையில் 21 பைகளில் இருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள திருக்கை மீன் இதழ், சுறா துடுப்பு பறிமுதல்
சென்னை: இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த அச்சுறுத்தலும் கிடையாது என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். பா. ஜ. க., ஆர்.
பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சார குழுவை பாரதிய ஜனதா கட்சி அமைத்தது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் 25
கோவை: கோவையில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையில் மோசடி செய்த 7 பேர் சஸ்பெண்ட், 6 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆவின் பொருட்களை விற்பனை
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் எம். எல். ஏ. வாக
டெல்லி: ரயில்வேதுறை ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, பீகாரில் உள்ள உறவினர்கள்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழு 5வது வார்டு உறுப்பினர் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொ. ம. தே. க. கட்சியின் சார்பில்
load more