மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணியிடம் 55 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் சிக்கிய
உடல்நலம் பாதிக்கப்பட்ட பிதாமகன் பட தயாரிப்பாளர் வி. ஏ. துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். வி. ஏ. துரையை செல்போனில் தொடர்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளிகள் மத்திய சங்கம் இணைந்து நடத்திய மகளிர் தினவிழா கொண்டாட்டம்
அன்னவாசல் வட்டார வள மையம் சார்பாக இலுப்பூரில் இயங்கி வரும் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி
சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்பு திட்டமான புன்னகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புன்னகை திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை
அரிமளத்தில் நடைபெற்ற மாசி திருவிழாவில் திரளான பெண்கள் கலந்த கொண்டு மது பானை சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திகடன் செலுத்தினர். புதுக்கோட்டை
பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய ராணுவ படை பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை அருகேயுள்ள சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு கணினி பொறியியல் துறை மாணவர்களுக்கான வளாக நேர்முகத்தேர்வு
சர்வதேச மகளிர் தின விழாவினை முன்னிட்டு காரைக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (காரைக்குடி மண்டலம்) மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் (லோன்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடை வீதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று சாலை அகலமாக அமைக்கப்பட்டது.
அரசு தேர்வு துறையால் ஒவ்வொரு ஆண்டும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் ஊரகத் திறனாய்வு தேர்வில், புதுக்கோட்டை மாவட்டம் மணவிடுதி அரசு
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
ஏம்பலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகின்ற 13-ஆம் தேதி தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து
load more