சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வெளியிட்டிருந்த 75 டெண்டர்கள் வாபஸ் பெறப்பட்டது. நுகர்பொருள் வாணிபக்கழக தகவலை ஏற்று டெண்டர்களை
டெல்லி: மணிஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தியானம் செய்தார். டெல்லி ராஜ்காட்டில்
திரிபுரா: திரிபுரா மாநில முதலமைச்சராக மாணிக் சாஹா பதவியேற்றார். திரிபுரா மாநில முதலமைச்சராக 2-வது முறையாக மாணிக் சாஹா பதவியேற்றுள்ளார். திரிபுரா
சென்னை: வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை சிறப்புடன் வழிநடத்துபவர்கள் மகளிர் என பாரிவேந்தர் எம். பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். பல்வேறு
திண்டுக்கல்: பழனியில் இடப்பிரச்சனையில் நகைக்கடை உரிமையாளர் சதீஷ் ஆனந்திற்கு கத்திக்குத்து ஏற்பட்டது. சதீஷ் ஆனந்தை கத்தியால் குத்திவிட்டு
சென்னை: அன்பில் மென்மையும் காரியத்தில் வலிமையும் கொண்ட சிறப்புமிக்கவர்கள் மகளிர் என ஐ. ஜே. கே தலைவர் ரவி பச்சமுத்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை அதிமுக மாவட்ட
சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள்,
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னேரி
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயி சண்முகத்துக்கு 4 வாரத்தில் விவசாய கடன் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. என். எம் மங்கலம்
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக காவல் நிலையம் வாரியாக தொடர்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகை: நாகூரில் கடலில் கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு சிபிசிஎல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் நடத்தி வருகிறார். தன்னை விடுவிக்கவோ அல்லது வெளிநாடு
சென்னை: அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
மும்பை: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக கடலில் இறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டநிலையில் கடலில் ஹெலிகாப்டர்
load more