தெலங்கானா மாநில முதல்வா் கே. சந்திரசேகா் ராவின் மகளு கே. கவிதாவை நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தஞ்சை மாநகராட்சி 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே இல்லாத மாநகராட்சியாக மாறும் என மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார். தஞ்சை மாநகராட்சிக்கு
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைக் காண இன்று கட்டணம் வசூலிக்கப்படாது என தொல்லியல் துறை
தகுதியுள்ள விவசாயிக்கு கடன் வழங்க மறுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 4 வாரங்களில் அவருக்கு கடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
சென்னை சவுகார்பேட்டையில் வட மாநிலத்தவர்கள் ஒன்றிணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடி ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி உற்சாகமாக வாழ்த்துக்களை
கோத்தகிரி அருகே பகல் நேரத்தில் சாலையில் உலா வந்த ஒற்றை கரடியால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார
கேரளத்தில் பாராகிளைடிங் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் ஆண், பெண் இருவர் மின்கம்பத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள
உணவுப் பொருட்களை கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்வது தொடர்பாக கோரிய 75 டெண்டர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சென்னை
பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் குற்ற வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள சைக்கிளில் பயணம் செய்யும் வெளிநாட்டினர். தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு,
குஜராத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியை இருநாட்டு பிரதமர்களும் காணவுள்ளனர். பாா்டா்-கவாஸ்கா்
தமிழ்நாட்டிலே ஒரு பெண் எப்படி முதலமைச்சராக உருவாகலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் ஜெயலலிதா என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பெண்கள் பாதுகாப்பு உணர்வுடன், அச்சமின்றி வாழ்வதற்கான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். சமூக நலன் மற்றும்
பெண்கள் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். உலக மகளிர்
கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி. எம். ரவீந்திரனிடம் 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
load more