கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் 40,000 கோயில்களுக்கு ஓராண்டுக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார்.
டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பா. ஜ. க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லியில் தனிப்படை போலீசார் முகாமீட்டுள்ளனர்.
மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தென் மாவட்ட பிரதிநிதிகளோடு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்,
சென்னை: சென்னையில் ஒப்பந்த அடைப்படையில் தனியார் பேருந்துகளை இயக்கம் மாநகர போக்குவரத்து கழக முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு
சென்னை: இந்தியாவில் AH3N2 வகைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வேகமாக பரவும் சளி, இருமலுடன் கூடிய வைரஸ்காய்ச்சல் பற்றி தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு
மதுரை: கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு மண்டலங்களில் ஆய்வை முடித்து உள்ளேன். 3 வது மண்டலமாக மதுரையில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். மக்கள் அரசை தேடி போன
சென்னை: மார்ச் 8,9 தேதிகளில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள்,
அமெரிக்கா: நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஆர்யா வோஹ்ரா (21) விமானத்தில்
நாகை: நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. நேற்று அடைக்கப்பட்டதாக கூறிய அதே
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரட்டை வேடம் போடுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து
சென்னை: தமிழக பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா என ஐ. டி. பிரிவு தலைவர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிய ஐ. டி.
சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு கோடைகாலத்தில் மின்தேவை மிகவும் அதிகமாக இருக்கும் என்று டான்ஜெட்கோ தலைவர் கூறியுள்ளார். 29.4.22ல் அதிகபட்சமாக இருந்த 17,563
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் அருகே யானை தாக்கி பைக்கில் சென்ற இருவர் அடுத்ததடுத்து உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில்
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகளையே உளவு பார்த்து ஆனந்தம் அடைகிறார். கமலாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும்
சென்னை: ஆன்லைன் ரம்மியில் ரூ. 17 லட்சம் பணம் இழந்ததால், நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன நபர் மெரினா கடலில் குதித்து தற்கொலை
load more