பிரதமர் உள்ளிட்டோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தேர்தல் ஆணையர்களை
அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் பல்வேறு
பி. பி. சி. அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனை குறித்து ஜெய்சங்கரிடம் இங்கிலாந்து அமைச்சர் முறையிட்டார். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இங்கிலாந்தை
புதுக்கோட்டை மேலராஜ வீதியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ நைனா ராஜு தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில் சத்யசாய் புட்டபர்த்தி பாபாவின் ஐம்பொன்
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான
திருச்சி மாவட்டம், கே. உடையாபட்டி பகுதியில், துப்பாக்கியை காட்டி, விவசாயியை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம்
ஈரோடு தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை என்று ஜி. கே. வாசன் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27-ஆம் தேதி
உயர் ரத்த அழுத்த பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை கிளாரியன் ஹோட்டலில் நடைபெற்றது. சென்னையில் உயர் ரத்த அழுத்த
திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவளித்துள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி
என்டிபிபி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். நாகலாந்து மாநில
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி 22 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம், கொத்தடிமை கட்சியான அதிமுகவை பற்றி விமர்சிக்க நாங்கள் தயாராக
அரியலூரில் மத்திய தகவல் தொடர்பகம் சார்பில், புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்க
அரியலூரில் சட்ட ஆலோசனை மற்றும் பொது சேவை மைய தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலையில், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே,
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏயும், மாநில முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருமான மும்மது அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம்
புதுக்கோட்டை மாவட்டம், லெணா விலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு தேசிய
load more