வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பிப்ரவரி 16-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 16-ஆம் தேதி திரிபுராவிலும், மேகாலயா நாகலாந்திற்கு
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு விதமான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு மே
நகர்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் தூய்மை குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன்-2 திரைப்படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமல்ஹாசனின் விக்ரம்
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.224 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனை
அனைவருக்கும் காது மற்றும் செவிப்புலன் பாதுகாப்பு! அதை நிஜமாக்குவோம். மார்ச் 3 அன்று உலக சுகாதார அமைப்பின் உலக செவித்திறன் தினத்தை CDC ஆதரிக்கிறது.
20 டிசம்பர் 2013 அன்று, அதன் 68வது அமர்வில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) மார்ச் 3-ஆம் தேதியை அறிவித்தது – அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும்
முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமராக்கி தெற்கு
தமிழ்நாட்டை ஆண்டவர்கள் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்று
சென்னை மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர் குளம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார்
இந்தியாவில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நேற்று பிப்,.28 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் நடந்தது. இந்த பட்டமளிப்பு
உலக நிலையான ஆற்றல் நாட்கள் 2023 பிப்ரவரி 28 முதல் மார்ச் 3, 2023 வரை அனுசரிக்கப்படுகிறது. 2023 உலக நிலையான ஆற்றல் தினங்களின் தீம் ஆற்றல் மாற்றம் = ஆற்றல்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா (28) என்பவர் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
load more