மதுரை : தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு 50 ரூபாய் அபராதம் போதுமானதாக இருக்காது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
டெல்லி: 70வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கேரளா: 70-வது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளா-தமிழ்நாடு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போலி அடையாள அட்டை வைத்து பலரை மிரட்டிவந்த சுபாஷ் என்பவரை கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த
மோர்ஸ்பை: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவானது. மோர்ஸ்பை துறைமுகத்தில் இருந்து 560 கி. மீ. தொலைவிலும், 600 கி. மீ.
சென்னை: சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க விடமாட்டோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். சேலம் மாநகரில் 3 தலைமுறைகளாக பாதாள
ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்,
டெல்லி: ஆம் ஆத்மி எம். எல். ஏக்கள் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை புதிய அமைச்சர்களாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 90 லட்சம் மாடுகள், கன்றுகளுக்கு கோமாரி
வேலூர்: நிலநடுக்க அபாயமுள்ள பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள மக்களை மாற்று இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட
மதுரை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் பெயர்
சிவகங்கை ; சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சி வைப்பகத்தில் டிஐஜி துறை, எஸ். பி. செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மார்ச் 5-ல்
சென்னை: மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்ப்பீர், நாளை நலமாக என்று முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். என் அன்புக்கட்டளையை ஏற்று
டெல்லி: 70வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு. க.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம் என பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ்
load more