சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1068.50
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற
கொல்கத்தாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 குழந்தைகள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் சமீப சில நாட்களாக
சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு மாதாந்திர மன்றக்கூட்டம் நடைபெற்றது. சென்னை
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகாவில் இ சேவை மையம் கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதில் பட்டா மாறுதல், வாரிசு சான்று, இறப்புச்
சீனாவில் உகான் நகரில் உள்ள ஹுனன் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர்.
ஆசிரியர்கள் நலனுக்கான புதிய திட்டங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு
ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த பத்திகளுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் சொந்த கிராமமான மறமடக்கி ஊராட்சியில் மஞ்சப்பையுடன் கூடிய
கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த
சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50ம், வணிக சிலிண்டர் விலை ரூ.350.50ம் அதிகரிக்கப்படுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை
வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் திரும்ப பெற்றுள்ளார். தொழிலதிபர் சேகர் ரெட்டி
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியம் , திரிகூடபுரத்தில் திராவிட மாடல் நாயகர், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 70-ஆவது பிறந்தநாள் விழாவை
கான்பூர் ஐ. எஸ். ஐ. எஸ் பயங்கரவாத வழக்கில் லக்னோ நீதி மன்றத்தில் 7 பேருக்கு மரணதண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. 2017-ஆம்
போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். போலி டாக்டர் பட்டம்
load more