எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை. எனக்கு நானே இலக்கு வைத்துக்கொள்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறினார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா
வாணியம்பாடி அருகே அதிவேகமாக சென்ற கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு எம்ஜிஆர்
கேரளா சட்டசபையில் லைப் மிஷன் லஞ்ச வழக்கு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. லைப் மிஷன் லஞ்ச
. ரூ.1155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் கனவுத்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள். தமிழ்நாட்டில் மானியம் பெறக்கூடிய மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன்
ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவர் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுமை தூக்கும் தொழிலாளி பாரத்(21).
பொதட்டூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். திருவள்ளுர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, பொதட்டூர்
வர்த்தகம் தொடங்கியது முதல் அதானி குழும பங்குகளின் விலை உயர்ந்து வருகிறது. அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கும் எனக்குமான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று கமல்ஹாசன் கூறினார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் 70 ஆண்டு கால
கடையின் உரிமம் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அரசு
புதுக்கோட்டை ஜெ. ஜெ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் வில்மட் கிளப் சார்பில் அறிவியல் தினத்தை நினைவு கூறும்
சர் சி வி இராமன் நோபல் பரிசு பெற்ற ஆய்வுக்கட்டுரையை சமர்பித்த நாளான பிப்ரவரி 28 ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருள் அடிப்படையில் தேசிய அறிவியல்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே உள்ள அருளாச்சி கிராமத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் 70- வது பிறந்தநாள் விழாவை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எலவனாசூர் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான மாநில அளவில் நடைபெற்ற
புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மௌண்ட் சீயோன் பள்ளிகளின் துணைத்
load more