ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணிநிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகியுள்ளது. 32,562 ஆண்களும் 30,907 பெண்களும் இதுவரை வாக்களித்துள்ளன
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கண்காணித்து வருகிறார். சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல்
டெல்லி: அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முப்படையில்
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே வெங்காய கொள்முதல் விலை குறைவாக இருப்பதாக கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெங்காயம்
சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புக்கு தமிழ்நாடு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிக்க பல மணி நேரம் காத்திருந்த வாக்காளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கருங்கல்பாளையம் காமராஜ்
நீலகிரி: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அல்லூர்வயல் பகுதியில் யானை தாக்கி முதியவர் கரும்பன் (70) உயிரிழந்துள்ளார். அல்லூர்வயல் பகுதியில் நடந்து சென்ற
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ குடியிருப்பு அருகே காட்டுத்தீ பற்றி எரிகிறது. காட்டுத்தீ பரவுவதை தொடர்ந்து பேரட்டி கிராமத்திற்கு
ஜேர்மன்: லீக் 1 தொடரின் மார்சேய் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என பி. எஸ். ஜி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. எம்பாப்பே 2, மெஸ்ஸி 1 கோல் அடித்து
ஈரோடு: ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 45-ல் விவிபேட் இயந்திரம் பழுதானது. மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு 10 நிமிடத்துக்கு
சிவகங்கை: சிவகங்கை அருகே தனியார் பள்ளி வாகனம் பக்கவாட்டு சுவரில் இடித்து மரத்தின் மீது மோதி விபத்துகுள்ளானது. சாம்பவிகா பள்ளி வாகனம் விபத்தில்
மதுரை: மதுரை எய்ம்ஸுக்காக ஒன்றிய அரசு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது ஆர். டி. ஐ. மூலம் அம்பலம் ஆகியுள்ளது. ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள ரூ.12.35
ஈரோடு: ஈரோடு அக்ரஹாரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர் தலைசுற்றி தடுமாறினார். காலை 8 மணி முதல் வாக்களிக்க வரிசையில் நின்ற
சென்னை: 3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்தால் ஏற்க முடியுமா? என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரிகள்
சென்னை: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். இந்திய எல்லைக்குள்
load more