சென்னை: ஏப்ரல் 1 முதல் படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்பு கருவிகள் இருந்தால் மட்டுமே தொழிலாளர்கள் பணிபுரிவர் என்று பெஃப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன தணிக்கை தீவிரமாக செயல்படுத்தி
திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் அருகே லாரியும், மினி லாரியும் மோதி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். காங்கேயத்தில்
டெல்லி: சுகாதாரத்துறை இ-சஞ்சீவினி திட்டம் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் அடைந்த்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர்; ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயங்கரவாதிகள் பண்டிட்
விழுப்புரம்: தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அனுமதியின்றி 18 காப்பகங்கள்
சென்னை: சென்னையில் முறையற்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு ரூ. 1,500 அபராதம் சென்னை போக்குவரத்து காவல்துறை விதித்தனர். கடந்த 3 வாரங்களில் 43,000 வாகனங்கள்
சென்னை: பிச்சாவரம் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளி தமிழ்நாடு அரசு கோரியது. கூடுதல் வசதி செய்து தரும் வகையில் படகு குழாம், பூங்கா,
சென்னை: மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களால் ஆன சிற்றுண்டி வழங்க உத்தரவு அளித்துள்ளனர். சிறுதானியங்களில்
காஞ்சிபுரம்: ராஜஸ்தானைச் சேர்ந்த சுற்றுலா பயணி, தனது ஆட்டோவில் தவறவிட்ட ரூ. 50,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பூபாலனுக்கு பாராட்டு
சென்னை: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 28-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியை
சென்னை: முதலமைச்சர் பேச்சுக்கு அதிமுக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000
சென்னை: மக்கள் நிதீமய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக அருணாச்சலம் தேர்வு செய்யப்பட்டு செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள்
விருதுநகர்: விருதுநகர் சிவகாசி அருகே கண்மாயில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிந்துள்ளனர். திருந்தங்கல் பெரியகுளம் கண்மாயில் மூழ்கி 11-ம் வகுப்பு
சென்னை: திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவு
load more