ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ. வி. கே. எஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் எம். எல். ஏ. திருமகன் ஈவெரா
தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு தொடங்குவதில் சில இடங்களில் காலதாமதம் ஏற்பட்டது. தமிழகத்தில் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) தேனி பெரியகுளத்தில் காலமானார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின்
10-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டம்,
மேற்கு வங்காளம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, சரக்கு லாரி மீது மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். ஒடிசாவின் ஜஜ்பூர் நகரில் இருந்து மேற்கு
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்
எனது இன்னிங்ஸ் பாரத் ஜோடோ யாத்திரையுடன் நிறைவடைவது தான் எனக்கு மகிழ்ச்சி என்று சோனியா காந்தி கூறினார். சத்தீஷ்கர் மாநிலம், நவராய்ப்பூரில்
மத்தியபிரதேச மாநிலத்தில், கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் மீது அடுத்தடுத்து மோதியதில் 14 பேர்
நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை விரைவில் வெளிவரும் என்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஈரோடு தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார். ஈரோடு
அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பதே எங்களின் நோக்கம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தென்காசி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள
அன்பு ஜோதி ஆசிரமத்தில் மாயமானவர்கள் குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் பெங்களூருவுக்கு சென்றனர். விழுப்புரம் அருகே குண்டலபுலியூர், அன்பு
சென்னை பிரஸ் கிளப் கட்டிடத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து கருப்பு மை பூசி அழிக்கும் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படவுள்ளதாக
ஒரகடம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் காயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் கார் உதிரி பாகம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் திடலில் தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச் செயலாளர், டி. டி. வி.
load more