மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில், மகளிருக்கான உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று
தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றம்
மயிலாடுதுறையில் திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை மத நல்லிணக்கத்துடன் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாராயணம் செய்தனர்.
மாணவர்கள் நேரத்தை கணக்கீடு செய்ய வேண்டும் என நியூஸ் 7 தமிழ் கல்வி கண்காட்சியி நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பணிரெண்டாம்
தமிழகத்திலேயே அதிக கல்வி கடன் பெற்ற மாவட்டமாக தற்போது மதுரை விளங்குகிறது என நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் சு.
போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தினை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு
வத்தலண்டில் 100 ஆண்டுகள் பழைமையான ஜும் ஆ பள்ளிவாசலுக்கு முதன்முறையாக நிர்வாக குழு தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம்,
திமுக ஆட்சியில் வரிகள் உயர்த்தப்பட்டதை மக்கள் யாரும் மறந்துவிட வேண்டாம் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பகவதி அம்மன் கோவில் உண்டியலில் போடப்பட்டுள்ள காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவையும் பக்தர்களால்
விழுப்புரம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைது செய்யபட்ட நிர்வாகி ஜீபின்பேபி உள்ளிட்ட 8 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி
டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 முதன்மை தேர்வு, குளறுபடியால் அதனை ரத்து செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தனுஷின் வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். தனுஷ்
விருதுநகர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி கண்மாய்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்
குரூப் 2 முதன்மை தேர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும்
பொய் வழக்குப்பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 4 காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை
load more