கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே டிராக்டர் மீது தனியார் சொகுசுப் பேருந்து இன்று மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.7பேர் படுகாயம்
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியின் படத்துக்கு பாலாபிஷேகம் செய்து
இன்று வெளியான அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மதுரையில் நடந்த 50ஜோடி திருமண விழாவில் கருத்து தெரிவித்துள்ள அதிமுக
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது. ஒருசிலரை தவிர வேறு யார் அதிமுகவுக்கு வந்தாலும் வரவேற்போம் என
கடந்த சில நாட்களாக போக்குகாட்டி போரூரில் தஞ்சமடைந்த மக்னா காட்டு யானை மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற மருத்துவர் மனோகரன்,
டெல்லியில் மாநகராட்சி தேர்தலில் நேற்று விடிய விடிய சண்டையிட்டு சோர்வடைந்த கவுன்சிலர்கள், இன்று தூங்கி எழுந்து மீண்டும் மோதல்,போர்க்களமான டெல்லி
நடிகர் மயில்சாமி மரணம் குறித்து வதந்தி பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது மூத்த மகன் எச்சரிக்கை
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு தொடர்பான அறப்போர் இயக்க மேல்முறையீட்டு மனுவுக்கு பழனிசாமி பதில் அளிக்க சென்னை இன்று உயர்நீதிமன்றம்
செய்திகள்.. சிந்தனைகள் | 23.2.2023 | ShreeTV | செய்திகள்… சிந்தனைகள்… 23.2.2023 News First Appeared in Dhinasari Tamil
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை பஞ்சாங்கம் பிப்.24- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil
மத்திய அரசு வழங்கிய ரூ.3 ஆயிரம் கோடி என்ன ஆனது?அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழக பா. ஜ. க.
கோவையில் நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானையை, காரமடை வனப்பகுதியில் விட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செக்ஸன் 451, 395, 397 போன்ற 3 பிரிவுகளின் கீழ்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி,
கர்நாடகா மாநிலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டுள்ளனர் மணமகள் கிடைக்காத வாலிபர்கள்.
load more