டெல்லி: இந்தியாவின் டெக்டானிக் பிளேட் ஆண்டுதோறும் 5 செ. மீ. நகர்வதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி என். பூர்ணசந்திர ராவ்
சென்னை: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராணுவ வீரர்களான தங்களுக்கு
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடிக் கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர். எம்ஜிஆர்
ஓசூர்: ஓசூர் அருகே திப்பசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். திருவிழாவை காணச்சென்ற அறுப்பள்ளி
சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை
சென்னை: அருந்ததியினர் குறித்து அவதூறாக சீமான் பேசியதாக எழுந்த புகாரில் ஈரோடு கிழக்கு வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ்
டெல்லி: எஸ். பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. டெண்டர் வழக்கை ரத்து
திருவாரூர்: திருவாரூர் வந்துள்ளது எனக்குள் இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எத்தனையோ
சென்னை: மெட்ரோ பணிகளால் நில அதிர்வு உணரப்பட்டிருக்க கூடும் என்ற தகவலுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா சாலை
குமரி: அஞ்சுக்கண்ணுகலுங்கு அம்மன் கோயில் மாசி விழாவை ஒட்டி நெடுஞ்சாலையில் அலங்கார வளைவு வைக்க அனுமதி கோரி மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உணவு விடுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க,
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கூடாது என காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிறப்பு புலனாய்வு
சென்னை: ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய கடலூரைச் சேர்ந்த பயணி, சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சென்னை
திருவாரூர்: மன்னார்குடியில் புதிய பேருந்து நிலைய பணிகள் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். திமுக எம். எல். ஏ. டி. ஆர்.
விழுப்புரம்: குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ். பி. அருண் பாலகோபாலன்
load more