அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு
ஆங்கிலேயருக்கு எதிராக போராடி, உயிர்நீத்த விடுதலைப் போராட்ட வீரமங்கை தில்லையாடி வள்ளியம்மை குறித்து விரிவாகக் காணலாம். மயிலாடுதுறை (அன்றைய
திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கான செலவினத் தொகையை ரூ.20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கு பின் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு
ஈரோடு மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் விலகி, சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுக இபிஎஸ் அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. சாம்பல் புதனான இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியோடு கூடிய
இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி
சென்னையில் மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய 3 அரசு ஊழியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருவல்லிக்கேணி பிரதான
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிச்சயம் நிறைவேற்றப்படும். 5 வருடங்கள் பொறுத்திருக்கத் தேவையில்லை என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
கல்விக்காக கருணாநிதி தனது உயிரை துறக்கவும் துணிந்ததை பார்த்த சாட்சியாகவும், எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் மனஉறுதியை அவருக்கு அளித்த
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார
கதைக்குள்ளேயே கருத்து இருக்க வேண்டும். திணிப்பதாக இருக்கக்கூடாது என அரியவன் பட இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இமயமலைப் பகுதியில் கடுமையான சேதத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேசிய புவி
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாளிலிருந்து அரசியல் கட்சிகள்
ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் அரவணைத்து ஏற்றுக் கொள்வோம் என ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
load more