டெல்லி: சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் மனு நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
நாகர்கோவில்: தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.4000 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 பேர் காயமடைந்தனர். புனித
நாகர்கோவில்: நாகர்கோவிலில் அமைச்சர் சேகர்பாபுவுடன் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீர் சந்தித்துள்ளார். மண்டைக்காடு பகவதி
சென்னை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என நெடுமாறன் மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு என பழ. நெடுமாறன் பேச்சுக்கு தமிழீழ
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் இன்று முதல் தபால் வாக்கு செலுத்த உள்ளனர். மொத்தம் 58 காவலர்களிடம் 12 பி படிவம்
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது கைது செய்யப்பட்டனர். ரேசன் அரிசி கடத்திய தினகரன், பெருமாளை
சென்னை: புழல் மகளிர் சிறையின் துணை சிறை அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 9 பெண் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சிறையில்
டெல்லி: ஆர். எஸ். எஸ். பேரணிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து
டெல்லி: டெல்லியில் நடைபெறும் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை புறக்கணிக்க அமெரிக்கா உள்பட 8 நாடுகள் முடிவு செய்துள்ளது. குத்துச்சண்டை
மும்பை: அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்களின் இழப்பு அதிகரித்துள்ளது. அதானி டோட்டல் கேஸ், அதானி
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 43 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். தேர்தல்
மதுரை: மதுரையில் ரவுடிகள் வீடுகளில் போலீஸ் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் பறிப்புதல் செய்யப்பட்டது. ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 400பேரின்
சென்னை: புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை பெற இனி ஸ்மார்ட் கார்டு தேவையில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்
தஞ்சை: மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா படத்துக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தஞ்சையில் உபயதுல்லா இல்லத்துக்கு நேரில்
load more