சென்னை: மோசடி வழக்கில் ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக வட்டி
சென்னை: சென்னையில் கேஸ் வெல்டிங் கட்டர் இயந்திரம் விற்பனை செய்யும் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் வெல்டிங் கட்டர்
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை வந்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் இருந்து 2
டெல்லி: டெல்லியில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்
சென்னை: அன்பு ஜோதி இல்ல வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அமித்ஷாவுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். அன்பு ஜோதி இல்லத்தில்
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் அருகே அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த ரவுடி ராஜ்குமார் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பேர்
சென்னை: வேலூர் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்துக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்
சென்னை: கர்நாடக வனத்துறையால் தமிழ்நாடு மீனவர் ராஜா கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கர்நாடக
சென்னை: கர்நாடக வனத்துறையினருக்கு தண்டணை பெற்று தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மீனவர் ராஜா
தென்காசி: ஆலங்குளம் அருகே கிணற்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் வெடிக்காமல் இருக்கும் வெடிகளை செயலிழக்க வைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கிணற்றில்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ரவி,
கோவை: கோவை மாவட்டம் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தம்பதி மீது ரயில் மோதி உயிரிழந்தனர். ரயில் மோதியதில் மணிகண்டன் (44), அவரது
சென்னை: ஓசூர் சிப்காட்டில் உள்ள ஐநாக்ஸ் ஏர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறந்து வைக்கப்பட்டது. சென்னை தலைமை
நாகை: நாகை அருகே சொகுசு காரில் கணவருடன் சாராயம் கடத்தி வந்த பெண் காவலர் உள்பட 6 பேர் அக்கரைப்பேட்டையில் கைது செய்யப்பட்டனர். கடற்கரை சாலையில்
சென்னை: பல மாநிலங்கள் சென்று விசாரிக்க வேண்டியுள்ளதால் அன்புஜோதி இல்லம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்
load more