அனைத்து துறைகளிலும் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்துகிறது என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திடீரென சந்தித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து 12 சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
முதல்வர் முக. ஸ்டாலினை தரக்குறைவாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது தவறு என்று தேமுதிக துணைப்பொதுச்செயலாளர் சுதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த போது அதில் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று தெரிவித்தார். இதற்கு மதிமுக பொதுச்
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் இதற்கு சம்மதிக்க வைக்க முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும்
சமீபத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுனராக பதவி நியமனம் செய்யப்பட்டார்.
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் ஜூகு பகுதியில் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கு அருகில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம்
ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்த நாட்டின் அமைச்சருக்கு இந்திய கேப்டன் பேட்டை பரிசளித்துள்ளார்
கேரளா மா நிலத்தில் கல்லூரி மாணவர்கள் தனியார் ஓட்டலில் உணவு சாப்பிட்டு, வாந்தி,மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் மீது நேற்று இரவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலைய ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த லாரி கண்டெய்னரில் அடைத்துவைக்கப்பட்ட அகதிகள்18 பேர் பலியாகினர்,.
load more