டெல்லி: சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த புதிய மனு பிப்.21ல் விசாரணைக்கு வருகிறது. அதிமுக வேட்பாளர்
மதுரை: தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில்தான் அதிக மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன என உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. பிற
தென்காசி: கோயிலில் சாதிய பாகுபாடு காட்டக் கூடாது, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அனைவரும் அமைதியான முறையில்
சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 20-ம் தேதிக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில்
பெங்களூரு: மேட்டூர் அருகே காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் மீனவர் ராஜாவின் உடல்
சேலம்: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் கதிரவன் ஐ. ஏ. எஸ். உடல்நலக் குறைவால் காலமானார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் ஐ. ஏ. எஸ்.
திருவாரூர்: சிவராத்திரியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
கர்நாடகா: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதி என கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி,
சென்னை: வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர்
நெல்லை: கூடங்குளம் அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தில் காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சுமிகா மற்றும்
பெங்களூரு: 14ம்தேதி மாதேஸ்வரன் மலைக்காட்டில் மான்வேட்டையாட 4 பேர் துப்பாக்கிகளுடன் வந்தனர் என கர்நாடக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பெண் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எம். எல். ஏ. வாக
சென்னை: பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளின் ஒவ்வொரு அறையிலும் லஞ்ச
சென்னை: தஞ்சாவூரில் 30 ஆண்டுகளுக்கு முன் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெறும் வகையில், பட்டுக்கோட்டை நகராட்சி
load more