சேத்தன் ஷர்மாவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் தனது பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார். தனியார் டி. வி. சேனல் நடத்திய ரகசிய
பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அவசரமாக அனுப்ப கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு தொடக்க கல்வி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2-வது நாளாக தபால் வாக்குகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்
திருவண்ணாமலையில் 4 ஏ. டி. எம். மையங்களில் கொள்ளையடித்துவிட்டு விமானத்தில் தப்பிச் சென்ற கொள்ளையர்கள் அரியானாவில் சிக்கினர். பிடிபட்ட 10 பேரிடம்
செத்துறை அருகே தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டத் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது பற்றி அரியலூர் மாவட்ட
தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள கீரனூர் காலனி பகுதியை சேர்ந்த ஆனந்த் மகன் கிருஷ்ணா பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சித்தராமையா மட்டுமின்றி காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க
திருத்தப்பட்ட முறைப்படி அக்னி வீரர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. ராணுவத்துக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் முறையில்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்
இந்தியாவிற்கு ஆதரவாக சீனாவிற்கு எதிராக அமெரிக்கா செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று
ஜெயங்கொண்டம் அருகே, புது சாவடி கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில், மனவள மற்றும் தற்காப்பு கலை பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. இது பற்றி பள்ளியின்
புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த ரானே மெட்ராஸ் நிறுவனத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த நல்லுசாமி(37) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு ராமாபுரம் பகுதியை சேர்ந்த பொன்னரசி
load more