பதன்: குஜராத் மாநிலம் பதன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பதன் மாவட்டத்தில் வராஹி பகுதியில் லாரி மீது ஜீப் மோதி
பெங்களூரு: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஒருவரை காவல்துறை கைது செய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாள் இரவில் ரூ.75
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை சம்பவத்தில் அரசியல் பிரச்சனை எதுவும் இல்லை எஸ். பி. சரோஜ்குமார் தாகூர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில்
மதுரை: தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகாவை பிற்பகலில் ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கிருத்திகாவை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா சென்று கொண்டிருந்த ஜாபர் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு 2 பயணிகள் உயிரிழந்தனர். பெஷாவரில்
மயிலாடுதுறை: சீர்காழி அருகே பூம்புகார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி 4 நாட்களாக
மதுரை: இணையதளம் முடங்கியதால் எஸ். எஸ். சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க வேண்டும் என சு. வெங்கடேசன் எம். பி. தெரிவித்துள்ளார்.
டெல்லி: தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் பிப்ரவரி 18ம் தேதி இந்தியா கொண்டு வரப்படுகிறது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ்
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி நகர பேருந்து நிலையத்தை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. காவல்துறை
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.75 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறை எஸ். பி. ஆய்வு நடத்தி வருகிறார். வெடிக்காத நிலையில் இருக்கும்
திரிபுரா: திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி 31.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. திரிபுராவில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளிலும்
மேகாலயா: மேகாலயாவில் இன்று காலை 9.26 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி
மதுரை: 2 நோயாளிகளுக்கு பொருத்த மதுரையில் இருந்து கோவைக்கு உடல் உறுப்புகள் எடுத்துச் செல்லப்படுகிறது. சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயம்
சென்னை: உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல்நிலையத்திற்கான விருது முசிறி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முசிறி ஆய்வாளர் செந்தில்குமார்
load more