சென்னையில் விரைவில் ஒரே டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்படும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது. சென்னையில் பேருந்து,
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மெட்டா நிறுவன உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்திற்கான ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கான படித்தொகையானது ரூ.33.06 கோடியில் இருந்து
அடுத்த 5 ஆண்டுகளில், கிராமங்களில் சுமார் 2 லட்சம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு அமைப்புகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கொரோனா பெருந்தொற்று தோன்றியது எப்படி? என கண்டறியும் பணியானது, பதில் கிடைக்கும் வரை தொடரும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறியுள்ளார் உலக நாடுகளை 3
பல ஆண்டு காலம் பணிசெய்த ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் இன்று
லிபியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலியாகி உள்ளனர் என ஐ. நா. அமைப்பு உறுதி செய்து உள்ளது.
டெல்லியில் ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததார். நாட்டின் வளர்ச்சி மற்றும்
பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரெயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர
புதுக்கோட்டை 110 /22 கே. வி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து
இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த எடுத்த நடவடிக்கையை எழுத்துபூரவமாக அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு
அரியலூர், செந்துறை, நடுவலூர் மற்றும் தேளூர் பகுதியில் வருகிற 18-ஆம் தேதி மின்சாரம் இருக்காது. இது பற்றி அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. ரமண சரஸ்வதி
புதுக்கோடை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி), அடையாறு புற்றுநோய் மருத்துவமனை (சென்னை), புதுக்கோட்டை புற்றுநோய் ஆராய்ச்சி
தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு
கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு, காக்கையகோன் தெருவில் 5 வருடங்களாக அங்கன்வாடி மையம் இல்லாமல் ஆலமரத்தடியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி
load more