சென்னை: சென்னையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம்
அஸ்தானா: ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா மேலும் ஒரு பதக்கம் வென்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் வெள்ளிப்
டெல்லி: 4 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத், குவாஹாத்தி, திரிபுரா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியேற்படுத்தியுள்ளது.
சென்னை: பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற
வாணியம்பாடி: வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளார். பட்டாசு கடை தீ
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கைவரிசை காட்டியவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று ஐஜி கண்ணன்
சென்னை: சென்னை எம். ஜி. ஆர். நகரில் ஐ. டி. ஊழியர் சரவணன் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எம். ஜி. ஆர். நகர் பகுதியில் பதிவான
இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு வீட்டுக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை
ராஜஸ்தான்: டெல்லி - மும்பை இடையிலான விரைவுச் சாலையின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.12,150 கோடியில் அமைக்கப்படும் விரைவுச்சாலையில் 246
வேலூர்: தமிழ்நாடு - ஆந்திர எல்லையான வேலூரில் 6 இடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். வேலூர் மாநகரில் உள்ள தங்கும்
அசாம்: அசாம் மாநிலம் நகான் பகுதியில் பூமிக்கடியில் 10 கி. மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நகான் என்ற இடத்தில், நிலநடுக்கம் மையம்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப் போவதில்லை என பழனிசாமி அறிவித்துள்ளார். அண்ணாமலையுடன் இணைந்து
ஒசூர்: திருவண்ணாமலை ஏ. டி. எம். கொள்ளை சம்பவத்தை அடுத்து ஒசூர் அருகே தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் சோதனை தீவிரம் படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை
load more