சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் சமையல் கேஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கருணை இல்லத்துக்கு உணவு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் நாளை மறுநாள் பிரச்சாரம் செய்யவுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை
நாக்பூர்: நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸின் 400 ரன்களில் இந்தியா ஆட்டமிழந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸின்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனின் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி
சென்னை: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மதிப்பீட்டு அறிக்கையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. மதிப்பீட்டு அறிக்கையை முதலமைச்சர் மு.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில்
சென்னை: மதுரை எய்ம்ஸ்-க்கு நிலப்பிரச்சனை எதுவும் இல்லை; நிதி பிரச்சனைதான் இருக்கிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ்
கோவை: பிப்ரவரி 18-ல் கோவை ஈஷா யோகா மையத்துக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வர உள்ளதால் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. வடவள்ளி முல்லை
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசாணையில் பெண்கள் பெயரை வெளியிட்ட விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை
சென்னை: ஐடிஐ நிறுவனங்களுக்கு சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இன்று முதல் பிப்ரவரி 15 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா: பாலக்காட்டில் திருவிழாவுக்கு கொண்டு வந்த ஒட்டகத்தை தடியால் தாக்கி துன்புறுத்திய உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டகத்தை
சென்னை: 6 வழிச்சாலை பணிகள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஸ்ரீபெரும்புத்தூர் - வாலாஜா 6
நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் கோழிப் பண்ணையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. முட்டை விலை நிர்ணயத்தில்
load more