மதுரை: கூலி உயர்வு கோரி ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 13வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மண்டல
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் லலித்கலா அகாடமியில் புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 'காலத்தால் கரையாத
சென்னை: புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். ஆட்சியர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு
திருச்சி: நாடாளுமன்ற தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தற்போது எந்த
சென்னை: அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜகவினரும் பங்கேற்றனர்; கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக மல்லிகை பூ விலை
டெல்லி: மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மதுரை ஏய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பதிலுக்கு எதிர்ப்பு
சென்னை: சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க உதவி
விழுப்புரம்: வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 7 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். சத்துணவு பொறுப்பாளர் பணி
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஆரூர் அருகே பெண்ணை கொலை செய்து நகை பறித்த வழக்கில் சக்திவேல் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கொலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.800க்கு விற்கப்பட்ட பிச்சி பூ
ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளது. அங்கப்பிரதட்சணத்துக்கான
சென்னை: புகைப்பட கண்காட்சி தொடக்கவிழாவில் பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், பேனாவுக்கு எப்படி சக்தி உள்ளதோ அதேபோல் புகைப்படத்துக்கும் சக்தி உண்டு
நாமக்கல்: நாமக்கல் அருகே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் கோழி பண்ணையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 50க்கும்
டெல்லி: போதிய ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாத இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் இயங்க அனுமதிக்க மாட்டேன் என மக்களவையில் ஒன்றிய அமைச்சர்
load more