சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,984-க்கு விற்பனை
விக்டோரியா கௌரி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கபட்டதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்ற தள்ளுபடி செய்திருக்கின்றது. உச்சநீதிமன்றம் இந்த
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சகோதரி மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில்
வேடசந்தூர் அருகில் கோட்டூர் கிராமம் இருக்கிறது. இங்கு பாரம்பரியமாக வருடந்தோறும் தைப்பூசம் அன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு
ஆஸ்திரேலிய நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் மெல்போர்ன் நகரில் பிரசித்தி பெற்ற புத்த கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு
மதுரை டிவிஎஸ் நகர் அருகில் கோவலன் நகர் மணி மேகலை தெரு பகுதியை சேர்ந்த சேதுபதி-மீனாட்சி தம்பதியினரின் மகன்கள் அன்புசெல்வம், தமிழரசன். இதில்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக சார்பில் பெரும் குழப்பத்துக்கு நடுவே வேட்பாளர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மௌனம் காத்து
உலக அளவில் இசைக்கு வழங்கப்படும் விருதுகளில் முக்கியமான ஒன்று கிராமிய விருது ஆகும். அதாவது திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது எவ்வளவு முக்கியம்
சென்னை மாநகரில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 100 சைபர் புகார்கள் பதிவாவதால் போலீசார் அதை தடுக்கும் முயற்சியில்
துருக்கியின் சிரியாவை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள்
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்திற்கு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக வேட்பாளர்
துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும்
உலக அளவில் பல நாடுகளில் தொற்று நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்தியாவையும் தொழு நோய் இல்லாத நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடராஜமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பி. எஸ். என். எல் ஊழியர் ஆவார்.
load more