டெல்லி: அதானி விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது. அதானி விவகாரத்தால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட
சென்னை: தனித்தமிழ் இயக்கத்துக்கும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் உழைத்தவர் தேவநேயப் பாவாணர் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை: காவல்துறை அதிகாரிகளுக்கு பணி ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை
சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 2,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு
சென்னை: பன்னிர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சந்திக்க வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை
மதுரை: தென்காசியில் காதல் திருமணம் செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் கிருத்திகா ஐகோர்ட் மதுரை கிளையில் ஆஜரானார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில்
உதகை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 3 பேரிடம் சி. பி. சி. ஐ. டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்சன் செல்வம், மணிகண்டன், ஜெயசீலன்
திருச்சி: மணப்பாறையில் போலீஸ் - அதிகாரிகளிடையே கருத்து மோதலால் ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில்
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரப்பதம் 22% வரை அனுமதித்து நெல் மூட்டைகளை கொள்முதல்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாரதிய ஜனதா கட்சி முழு ஆதரவை தெரிவித்துக்கொள்வதாக பாஜக மாநில தலைவர்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே. எஸ். தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ், நாம் தமிழர், அமமுக,
டெல்லி: பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள சலுகைகளை மக்களிடம் விளக்குமாறு எம். பிக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற
சென்னை: சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்
சென்னை: சென்னையில் குடியிருப்பு, நிறுவனங்களில் ஒரு மாதத்தில் 1,813 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத கழிவு நீர்
சென்னை: குடிமைப்பணி தேர்வுகளை எழுத இயலாமல் போனவர்களுக்கு வயதுவரம்பை தளர்த்த கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
load more